பிரித்தானிய கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்றிய அம்பிகையின் அறப்போர் வெற்றிப்பாதையில்!
– அரசதரப்பில் இருந்து கசிந்துள்ள முக்கிய தகவல் இலங்கை இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு சர்வதேச நீதி கோரி, தமிழர்கள் சார்பில் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்கள் நாடத்திக்கொண்டிருக்கும் உணவு தவிர்ப்புப்போராட்டம் 13ம் நாளை அடைந்துள்ள நிலையில், பிரித்தானிய அரச தரப்பில் இருந்து புத்துணர்வு ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இது இந்த அகிம்சை போராட்டம் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளதுடன், முழுமையான வெற்றி கிடைக்கும் வரை தொடரவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. உண்ணாவிரத போராட்டம் மற்றும் … Continue reading பிரித்தானிய கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்றிய அம்பிகையின் அறப்போர் வெற்றிப்பாதையில்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed